"இந்திய தேர்தல் ஆணையம் பல நாடுகளுக்கு முன்னுதாரணம்" - பிரதமர் மோடி பாராட்டு

0 2473
இந்தியாவின் தேர்தல் நடைமுறையும், சுதந்திரமான தேர்தல் ஆணையமும், பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேர்தல் நடைமுறையும், சுதந்திரமான தேர்தல் ஆணையமும், பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, "நமோ" செயலி மூலம் குஜராத் பா.ஜ.க நிர்வாகிகளுடன் உரையாற்றிய போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும், நோட்டீஸ் அனுப்பவும், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று, எனவும் பிரதமர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி, இன்று "நமோ" செயலியில் நேரடியாக பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments